28 டிசம்பர் 2012

உஷாதீபனின் சிறுகதைத் தொகுதிகள் மற்றும் குறுநாவல் தொகுப்புகள்.

vojnmmnesamntppapvsntatvUntitled-1Uvvnp
1) உள்ளே வெளியே (முதல் சிறுகதைத் தொகுதி)  மீனாட்சி புத்தக நிலையம், தானப்ப முதலி தெரு, மதுரை-625 001. வெளியீடு.
2) பார்வைகள் (சிறுகதைத் தொகுதி) ராஜேஸ்வரி பதிப்பகம், தி.நகர், சென்னை-17
3) நேசம் (சிறுகதைத் தொகுதி) ராஜேஸ்வரி பதிப்பம், தி.நகர், சென்னை17.
4) வாழ்க்கை ஒரு ஜீவநதி(சிறுகதைத் தொகுதி) என்.சி.பி.எச்.சென்னை-98.
(திருப்பூர் தமிழ்ச்சங்கம், மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர்இணைந்து நடத்திய அமரர் ஜீவா, பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழாவில் பரிசு பெற்றது மற்றும் மதுரை லேடி பெருமாட்டி கல்லூரியில் பாடமாக வைக்கப்பெற்றது.)
5) நினைவுத் தடங்கள் (சிறுகதைத் தொகுதி)  என்.சி.பி.எச்,சென்னை-98. தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் 2011 ம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதி பரிசு பெற்றது.
6) புயலுக்குப் பின்னே அமைதி(குறுநாவல்)வானதிபதிப்பகம்,சென்னை-17
7) சில நெருடல்கள் (சிறுகதைத் தொகுதி) நிவேதிதா பதிப்பகம், சென்னை-17.
8)மழைக்கால மேகங்கள்(குறுநாவல்கள்) நிவேதிதாபதிப்பகம்,சென்னை17.
9) தனித்திருப்பவனின் அறை (சிறுகதைத் தொகுதி)நிவேதிதாபதிப்பகம், ,சென்னை17.
10) திரைவிலகல் (சிறுகதைத் தொகுதி) உதயக்கண்ணன், பெரம்பூர், சென்னை வெளியீடு. (திரு எஸ்.ஷா. அவர்களால் தொகுக்கப்பட்டது)
11) வெள்ளை நிறத்தொரு பூனை (சிறுகதைத் தொகுதி) ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-17.
12) கதை அரங்கம்-6 (சிறந்த பல படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பு) மீனாட்சி புத்தக நிலையம், தானப்ப முதலி- தெரு, மதுரை 625 001.

குறிப்பு -


www.nilacharal.com சென்று இப்புத்தகங்களை E.Book ஆகவும் பெற்றுக்கொள்ளலாம். 

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...